கடவுள், மதம், ஆத்மா, பாவம், புண்ணியம், மோட்சம், நரகம், சொர்க்கம் என்பவை எல்லாம் மனிதனால் கற்பனை செய்யப்பட்ட கட்டுக்கதைகளே.
நரகத்திற்குப் பயந்தவனால் ஒன்றும் செய்ய முடியாது. அதுவும் சமதர்மக் கொள்கைகளைப் பரப்ப வேண்டுமானால் நாத்திகனால்தான் முடியும்.
One beautiful quote delivered to your inbox every morning. Free forever.
No spam. Unsubscribe anytime.