கல்வி என்னைக் கரை மட்டும் சேர்க்கவில்லை, நிலவு வரை சென்று சேர்த்திருக்கிறது. அரசுப் பள்ளியில், தமிழ் வழியில் படித்துத்தான் முன்னேறி இருக்கிறேன். தமிழ் எனக்குத் தடையாக இருந்தது இல்லை, படியாகவே இருக்கிறது. தமிழால் முடியும், தமிழரால் முடியும்.
மயில்சாமி அண்ணாதுரை Share on WhatsAppExplore the wisdom of Mylswamy Annadurai in their own words.
Browse books on Amazon →As an Amazon Associate, we earn from qualifying purchases.