கேள்வி கேட்பவன் ஒரு நிமிடம் முட்டாள்; கேட்காதவன் வாழ்நாள் முழுவதும் முட்டாள்.
கன்பூசியஸ் Share on WhatsApp
ஆசிரியப்பணி என்பது ஒரு தனிநபரின் தன்மை, திறன் மற்றும் எதிர்காலத்தை வடிவமைக்கும் மிகவும் உன்னதமான தொழில். மக்கள் என்னை ஒரு நல்ல ஆசிரியராக நினைவு கூர்ந்தால் அதுவே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக இருக்கும்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
படைப்பாற்றல் வெளிப்பாட்டிலும் அறிவிலும் மகிழ்ச்சியைத் தூண்டுவதே ஓர் ஆசிரியரின் தலையாய கலை.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
கல்வி என்பது தகவல்களை சேகரிப்பதல்ல, அது சிந்ததிப்பதற்காக மூளையை பயிற்றுவிப்பது.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
ஞானம் என்பது பள்ளிப்படிப்பில் வருவதல்ல, அதைப் பெறுவதற்கான வாழ்நாள் முயற்சியின் விளைவு அது.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
கல்வி என்பது அறிவை பெறுதல் மட்டுமல்ல. விமர்சனங்களை ஏற்கும் சிந்தனை திறனும் சமூக பொறுப்புணர்வையும் சேர்த்தது அது.
ஜவஹர்லால் நேரு Share on WhatsApp
என்னுடன் ஒத்துப்போகும் எந்த மனிதரிடமிருந்தும் நான் என் வாழ்வில் எதையும் கற்றதில்லை.
டட்லி ஃபீல்ட் மலோன் Share on WhatsApp
அறியாமையுடன் இருப்பது அவமானமல்ல, கற்றுக்கொள்ள விருப்பமில்லாமல் இருப்பதே அவமானம்.
பெஞ்சமின் பிராங்க்ளின் Share on WhatsApp
ஒரு நல்ல ஆசிரியருக்கு மாணவர்களின் மனங்களை சுடர்விட்டு எரியச்செய்வதே குறிக்கோளாய் இருக்கிறது.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
பிறர் எழுத்துக்களால் உன்னை மேம்படுத்திக்கொள். மற்றவர்கள் கடினமாக உழைத்துப் பெற்றதை நீ எளிதாகப் பெறுவாய்.
சாக்ரடீஸ் Share on WhatsApp
பள்ளித் தேர்வுகள் வெறும் நினைவாற்றல் சோதனைகளே, நிஜ உலகில் ஒரு சிக்கலைத் தீர்க்க புத்தகங்களை நாடுவதை யாரும் தடுக்கப் போவதில்லை.
அமித் கலந்த்ரி Share on WhatsApp
நான் எனது மாணவர்களுக்கு ஒருபோதும் கற்பிப்பதில்லை, அவர்கள் கற்றுக் கொள்ளக்கூடிய சூழ்நிலைகளை மட்டுமே வழங்க முயற்சிக்கிறேன்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
கற்பனை இல்லாத ஆன்மா, தொலைநோக்கி இல்லாத வானியல் ஆய்வுக்கூடம் போன்றது.
ஹென்றி வார்ட் பீச்சர் Share on WhatsApp
நான் விளக்கொளியில் வேலை செய்யத் தொடங்குகிறேன், இது ஒரு சகுனத்திற்காக அல்ல, ஆனால் விடியலுக்கு வெகு முன்பே கற்பதற்காகவே.
பிளினி தி எல்டர் Share on WhatsApp
ஆசிரியர்களின் பங்கு ஏணியைப் போன்றது, மேலே செல்ல அனைவரும் அதை பயன்படுத்துகின்றனர் ஆனால் அந்த ஏணி பிறருக்கு பயன்பட அங்கேயே இருக்கிறது.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
கண்டுபிடிப்பாளர்கள் சாதாரண மனிதர்களே, ஆனால் அவர்கள் தாங்கள் கற்ற கல்வியை பற்றி அதிகம் கவலைப்படாதவர்கள்.
சார்லஸ் எஃப் கெட்டரிங் Share on WhatsApp
படைப்பாற்றல் என்பது எதிர்கால வெற்றிக்கான திறவுகோலாகும், ஆரம்பக் கல்வியிலேயே ஆசிரியர்களால் குழந்தைகளிடம் அந்த படைப்பாற்றலைக் கொண்டு வர முடியும்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
கடந்த காலத்தில் அப்படி இருந்துவிட்டோமே என்று கவலைப்படாத ஒருவரும் போதுமான அளவு கற்பதில்லை என்பதே உண்மை.
அலைன் டி போட்டன் Share on WhatsApp
நிறைய படித்து, மூளையை குறைவாக பயன்படுத்துபவன், சிந்தனை என்னும் சோம்பலில் விழுகிறான்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
வாழ்நாள் முழுவதும் கற்பதற்கு தயாராயிருங்கள். உங்களிடம் இருக்கப்போகும் மிகப்பெரிய சொத்து உங்கள் மனமும் அதில் நீங்கள் எதை உள்வாங்குகிறீர்கள் என்பதுமே ஆகும்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
கேள்வி கேட்பதை நிறுத்ததாமல் இருப்பதே முக்கியம்; ஆர்வம் காரணம் இல்லாமல் வருவதில்லை.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
ஆசிரியர் தொழிலை விட சமுதாயத்திற்கு முக்கியமான தொழில் உலகில் வேறு எதுவும் இல்லை என்று நான் நம்புகிறேன்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
நான் இன்று வாழ்வதற்கு என் தந்தைக்கு கடமைப்பட்டிருக்கிறேன், ஆனால் நன்றாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்கே கடமைப்பட்டுள்ளேன்.
மாவீரன் அலெக்ஸ்சாண்டர் Share on WhatsApp
சிறந்த ஆசிரியர்கள் எங்கு பார்க்க வேண்டும் என்று சொல்வார்கள், ஆனால் எதைப் பார்க்க வேண்டும் என்று சொல்ல மாட்டார்கள்.
அலெக்ஸாண்ட்ரா கே. ட்ரென்ஃபோர் Share on WhatsApp
பகுத்தறிவுக்கு மாறானதும், மூட நம்பிக்கையை வளர்ப்பதுமான எந்த செய்தியும் கல்வியில் பாடமாக கற்பிக்கக் கூடாது.
பெரியார் Share on WhatsApp
ஜாதியை ஒழிக்காமல் பொதுவுடைமை பேசுவது, அரிச்சுவடி படிக்காமல் பி.ஏ., வகுப்பைப்பற்றி பேசுவதாகும்.
பெரியார் Share on WhatsApp
கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவு தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
பெரியார் Share on WhatsApp
சாதாரண ஆசிரியர் கூறுவார். நல்ல ஆசிரியர் விளக்குவார். சிறந்த ஆசிரியர் செய்து காட்டுவார். மிகச் சிறந்த ஆசிரியர் ஊக்குவிப்பார்.
வில்லியம் ஆர்தர் வார்டு Share on WhatsApp
ஓர் ஆசிரியர் காலத்தால் அழியாத தாக்கத்தை ஏற்படுத்துகிறார்; அவரது செல்வாக்கு எங்கு முடிவடைகிறது என்பதை ஒருபோதும் சொல்ல முடியாது.
ஹென்றி ஆடம்ஸ் Share on WhatsApp
கல்வி முன்னேற்றத்தின் திறவுகோல். கற்றவர்களுக்கே உற்பத்தித்திறனும் சமுதாயதிற்கு பங்காற்றும் வாய்ப்பும் அதிகம்.
ஜவஹர்லால் நேரு Share on WhatsApp
திறமையும், நிபுணத்துவமும் கொண்ட நல்ல மனிதர்களை உருவாக்குவதே கல்வியின் நோக்கம். அறிவொளி பெற்ற மனிதர்களை ஆசிரியர்களால் உருவாக்க முடியும்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
கல்வி என்பது உண்மைக்கான ஒரு தேடலே. அறிவு, ஞானத்தின் வழியிலான முடிவற்ற பயணம் அது.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
எந்த நாட்டிற்கும் முதுகெலும்பு ஆசிரியர்களே, நாட்டின் அனைத்து இலக்குகளையும் வெற்றி அடையச் செய்யும் தூண்கள் அவர்கள்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
நம் அறிவுகள் அனைத்தும், நம் புலன் உணர்வுகளிலிருந்தே பிறக்கின்றன.
லியோனார்டோ டா வின்சி Share on WhatsApp
கல்வி அறிவு, சுயமரியாதை உணர்வு, பகுத்தறிவுத் தன்மை – இவையே தாழ்ந்த மக்களை உயர்த்தும்.
பெரியார் ஈ. வெ. இராமசாமி Share on WhatsApp
கல்வி என்னைக் கரை மட்டும் சேர்க்கவில்லை, நிலவு வரை சென்று சேர்த்திருக்கிறது. அரசுப் பள்ளியில், தமிழ் வழியில் படித்துத்தான் முன்னேறி இருக்கிறேன். தமிழ் எனக்குத் தடையாக இருந்தது இல்லை, படியாகவே இருக்கிறது. தமிழால் முடியும், தமிழரால் முடியும்.
மயில்சாமி அண்ணாதுரை Share on WhatsApp
ஒரு எண்ணத்தை ஏற்காமல் அதை பேச அனுமதிப்பதுதான் படித்த மனதின் அடையாளம்.
அரிஸ்டாட்டில் Share on WhatsApp
எவ்வளவு பெரிய கல்வியும், ஒரு கலையாகவும் தொழிலாகவும் போய்விட்டதேயல்லாமல் பகுத்தறிவுக்கு ஒரு சிறிதும் பயன்படுவதாக இல்லை.
பெரியார் Share on WhatsApp
கல்வி என்பது ஒரு மனிதனுக்கு கற்பிக்கப்பட வேண்டிய அவசியமெல்லாம், அவன் தன் வாழ்நாளில் சுதந்திரத்தோடு வாழ்வதற்கு தகுதிப்படுத்தவே!
பெரியார் Share on WhatsApp
உண்மையான கல்வி ஒரு மனிதனின் கண்ணியத்தை மேம்படுத்தி சுயமரியாதையை கூட்டுகிறது. கல்வியின் உண்மையான உணர்வை ஒவ்வொரு தனிமனிதனும் உணர்ந்து, ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்த முடிந்தால், உலகம் வாழ்வதற்கு மிகச் சிறந்த இடமாக இருக்கும்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
ஒரு தலைமுறைக்கு பள்ளியில் என்ன கற்பிக்கிறோமோ, அதுவே அடுத்த தலைமுறை சமூகத்தில் பிரதிபலிக்கும்.
ஆபிரகாம் லிங்கன் Share on WhatsApp
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி, இவ் வையம் தழைக்குமாம்.
சுப்ரமணிய பாரதி Share on WhatsApp
ஏழைச் சிறுவன் கல்வியை நாடி வர முடியாவிட்டால் கல்விதான் அவனை நாடிப் போக வேண்டும்.
சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
நாம் அனைவரும் அறியாமையில்தான் பிறக்கிறோம், ஆனால் முட்டாளாகவே நீடிக்க கடினமாக உழைக்க வேண்டும்.
பெஞ்சமின் பிராங்க்ளின் Share on WhatsApp
கல்வி அமைப்பின் சுவர்கள் தகர்க்கப்பட வேண்டும். கல்வி என்பது பணம் படைத்தவர்ளின் உரிமையாக இருக்கக்கூடாது.
சேகுவேரா Share on WhatsApp
படிக்கும் அளவுக்கு புத்திசாலியாக இருந்து, படிக்கும் அனைத்தும் உன்னை முட்டாளாக்கினால் என்ன பயன்?
சி. சீன் மெக்கீ Share on WhatsApp
நல்லாசிரியர் உனக்காய் கதவைத் திறப்பார், ஆனால் உள்ளே நீயே நுழைய வேண்டும்.
ஜென் பழமொழி Share on WhatsApp
நான் மற்றவர்களை விட அதிகம் கண்டிருந்தால், அது ஜாம்பவான்களின் தோள்களின் மேல் நின்றதால் தான்.
ஐசக் நியூட்டன் Share on WhatsApp
அறிவு என்பது தினமும் ஒன்றைக் கற்றுக்கொள்வது. ஞானம் என்பது தினமும் ஒன்றைத் துறப்பது.
தெரியவில்லை Share on WhatsApp
நீ எவ்வளவு அதிகமாக அறிகிறாயோ, அவ்வளவு அதிகமாக உனக்குத் தெரியாததை அறிகிறாய்.
அரிஸ்டாட்டில் Share on WhatsApp
கேட்பதால் மறக்கிறேன். பார்ப்பதால் நினைவில் கொள்கிறேன். செய்வதால் உணர்கிறேன்.
கன்பூசியஸ் Share on WhatsApp
கல்வியானது அறிவு வளர்ச்சிக்கும், புலமைக்குமே தவிர, மதப்பிரச்சாரத்துக்கு அல்ல என்பது கல்வியின் அடிப்படை தத்துவமாக இருக்க வேண்டும்.
பெரியார்
கல்வியானது அறிவு வளர்ச்சிக்கும், புலமைக்குமே தவிர, மதப்பிரச்சாரத்துக்கு அல்ல என்பது கல்வியின் அடிப்படை தத்துவமாக இருக்க வேண்டும்.
பெரியார்
அறிவு தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டும், சவால் செய்யப்பட வேண்டும், பெருக்கப்பட வேண்டும், இல்லையேல் அது மறைந்துவிடும்.
பீட்டர் டிரக்கர் Share on WhatsApp
கல்வி தன்னம்பிக்கையை வளர்க்கிறது. தன்னம்பிக்கை நம்பிக்கையை வளர்க்கிறது. நம்பிக்கை அமைதியை வளர்க்கிறது.
கன்பூசியஸ் Share on WhatsApp
இதயத்திற்கு கல்வி அளிக்காமல் மூளைக்கு மட்டும் கல்வி அளிப்பது கல்வியே அல்ல.
அரிஸ்டாட்டில் Share on WhatsApp
பிறந்த கணம் முதல் இறக்கும் கணம் வரை, வாழ்க்கை முழுவதும் ஒரு கற்றல் கலையே.
ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி Share on WhatsApp
உனக்குத் தெரியாவிட்டால், பயப்படுவது அல்ல செய்ய வேண்டியது, கற்றுக்கொள்வதே.
அய்ன் ராண்ட் Share on WhatsApp
ஒரு கருத்தை ஏற்றுக்கொள்ளாமலேயே அதை ஆராயும் திறன், கல்வியறிவுள்ள மனதின் அடையாளம்.
அரிஸ்டாட்டில் Share on WhatsApp
வாழ்க்கை நீச்சல் கற்பது போன்றது. தவறுகள் செய்ய அஞ்சாதே, வாழக் கற்றுக்கொள்ள வேறு வழியில்லை!
ஆல்ஃபிரட் ஆட்லர் Share on WhatsApp
கேள்வி கேட்பதை நிறுத்திவிட்டால், கற்றுக்கொள்வதையும் நிறுத்திவிடுகிறீர்கள்.
லால்லி டாஸ்கல் Share on WhatsApp
அனைத்தையும் அறியாதிருக்கும் துயரைத் தவிர்க்க, பலவற்றை அறியாதிருக்கத் துணிச்சல் கொள்.
சிட்னி ஸ்மித் Share on WhatsApp
என் பள்ளிப் படிப்பை என் கல்விக்கு ஒருபோதும் தடையாக நான் அனுமதித்ததில்லை.
மார்க் ட்வைன் Share on WhatsApp
அறிவை நோக்கிய ஒவ்வொரு பாதையும் வெவ்வேறு விதிகளைக் கொண்டது, இந்த விதிகள் ஒன்றையொன்று மாற்ற முடியாதவை.
பராக் ஒபாமா Share on WhatsApp
கற்றல் என்பது எடை இல்லாத புதையல், அதை நீ எப்போதும் எளிதாகச் சுமக்கலாம்.
சீன பழமொழி Share on WhatsApp
மாறும் உலகில், கற்பவர்களே உலகை ஆள்வர். கற்றவர்களோ, காலாவதியான உலகிற்கே பொருத்தமானவராவர்.
எரிக் ஹாஃபர் Share on WhatsApp
வாசிப்பு ஒரு இன்பமாக இருக்க வேண்டும், அது ஒரு சுமையாக இருக்கக்கூடாது.
ஜோன் ரிவர்ஸ் Share on WhatsApp
அதிக திறன்களைக் கற்று, அவற்றை ஆக்கப்பூர்வமான வழிகளில் இணைப்பவர்களுக்கே எதிர்காலம் சொந்தம்.
ராபர்ட் கிரீன் Share on WhatsApp
ஒரு மாணவனின் மனப்பான்மையுடன் இரு. கேள்வி கேட்க முடியாத அளவு பெரியவனாகவும், புதியதைக் கற்க முடியாத அளவு அறிந்தவனாகவும் ஆகாதே.
ஓக் மண்டினோ Share on WhatsApp
நாம் எதைச் செய்வதற்கு முன் கற்க வேண்டுமோ, அதைச் செய்வதன் மூலமே கற்கிறோம்.
அரிஸ்டாட்டில் Share on WhatsApp
எளிமையாக விளக்க முடியாவிட்டால், உங்களுக்கு அது நன்றாகப் புரியவில்லை என்று பொருள்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
என்னால் செய்ய முடியாததை நான் எப்போதும் செய்கிறேன், அதை எப்படிச் செய்வது என்று கற்றுக்கொள்வதற்காகவே.
பாப்லோ பிக்காசோ Share on WhatsApp