பணக்காரர்கள் கூட அன்பிற்காகவும், கவனிப்பதற்காகவும், விரும்பப்படுவதற்காகவும், சொந்தம் என்று அழைக்கப்படுபவதற்கும் ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள்.
கோழைக்கு மாற்றம் ஒரு பயம், செல்வந்தனுக்கு மாற்றம் ஒரு அச்சுறுத்தல், நம்பிக்கையாளனுக்கு மாற்றம் ஒரு வாய்ப்பு.