ஒரு கதவு மூடப்படும்போது இன்னொரு கதவு திறக்கிறது. ஆனால் பல நேரங்களில் நாம் மூடிய கதவின் நினைவிலேயே இருப்பதால், திறந்த கதவுகள் நம் கண்களுக்கு புலப்படுவதில்லை.
அலெக்சாண்டர் கிரகாம் பெல் Share on WhatsApp
சுறுசுறுப்புடன், எல்லாவற்றையும் செய்பவர்களுக்கு எல்லாக் கதவுகளும் திறந்திருக்கும்!
ரால்ப் வால்டோ எமர்சன் Share on WhatsApp