வீடு எரிந்தாலும் மீண்டும் கட்டலாம். ஆனால் இலவசமாகப் பெற்றவற்றை மீண்டும் பெறவே முடியாது.
ஏர்ல் நைட்டிங்கேல் Share on WhatsApp
செல்வத்தை இழந்தவன் சிறிது இழக்கிறான்; நண்பனை இழந்தவன் அதிகம் இழக்கிறான்; ஆனால் துணிவை இழந்தவனோ அனைத்தையும் இழக்கிறான்.
மிகுவல் டி செர்வாண்டஸ் Share on WhatsApp
சில சமயங்களில், ஒரு பொருளின் மதிப்பை நீ அறியமாட்டாய், அது நினைவாக மாறும் வரை.
டாக்டர் சியூஸ் Share on WhatsApp