சிலர் நன்றாக வாழ்வதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். அதற்காக அவர்கள் உழைத்திருக்ககூடும். ஆனால், ஒருவருக்கு பயன்படக்கூடிய பொருட்களை மக்கள் தூக்கி எறிந்து வீணாக்குவதை பார்க்கும்போதுதான் எனக்கு கோபம் வருகிறது.
அன்னை தெரசா Share on WhatsApp
மனிதன் தன்னிடம் இருப்பதைப் பயன்படுத்த வேண்டும், இல்லாததை எதிர்பார்த்து வாழக் கூடாது.
ஜி.ஐ. குர்த்ஜீஃப் Share on WhatsApp