தவறு செய்யும் சுதந்திரம் இல்லையென்றால் சுதந்திரம் மதிப்புக்குரியது அல்ல.
மகாத்மா காந்தி Share on WhatsAppDaily Tamil puzzle
தொண்ணூறு சதவிகித சிந்தனையின் ஆற்றல், சாதாரண மனிதனால் வீணாக்கப்படுகிறது. எனவே தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்துக் கொண்டே இருக்கிறான். சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனோ, மனமோ ஒருபோதும் தவறு செய்வதில்லை.
சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp