எப்போதும் மனம் தூய்மையாக இருந்தால், முகம் புத்துணர்ச்சியுடன் பிரகாசிக்கும்.
ரால்ப் வால்டோ எமர்சன் Share on WhatsApp
பிறரால் நீங்கள் காயப்படும்போது, அவர்களை உப்புக்காகிதமாக நினைத்துக்கொள்ளுங்கள். இறுதியில் அவை குப்பைகளாகும், நீங்கள் செம்மையாவீர்கள்.
கிறிஸ் கோல்ஃபர் Share on WhatsApp