வெற்றிகரமான பொய்யனாக இருக்குமளவுக்கு எந்த மனிதனுக்கும் போதுமான அளவு நினைவாற்றல் இல்லை.
ஆபிரகாம் லிங்கன் Share on WhatsApp
ஒரு தலைமுறைக்கு பள்ளியில் என்ன கற்பிக்கிறோமோ, அதுவே அடுத்த தலைமுறை சமூகத்தில் பிரதிபலிக்கும்.
ஆபிரகாம் லிங்கன் Share on WhatsApp
உங்கள் எதிர்காலத்தை கணிக்க சிறந்த வழி அதை நீங்களே உருவாக்குவதுதான்.
ஆபிரகாம் லிங்கன் Share on WhatsApp
காத்திருப்பவர்களுக்குக் கிடைக்கலாம் சில, ஆனால் அவை முயற்சிப்பவர்கள் விட்டுச் சென்றவையே.
ஆபிரகாம் லிங்கன் Share on WhatsApp
ஒரு மரத்தை வெட்ட எனக்கு ஆறு மணி நேரம் கொடுங்கள், முதல் நான்கு மணிநேரத்தை கோடாரியை தீட்டுவதிலேயே செலவிடுவேன்.
ஆபிரகாம் லிங்கன் Share on WhatsApp
அறமே ஆற்றல்! அதை நாம் நம்புவோம்! அந்த நம்பிக்கையால் நாம் அறிந்த கடமைகளைச் செய்யத் துணிக!
ஆபிரகாம் லிங்கன்
நீங்கள் எல்லோரையும் கொஞ்ச நாள் ஏமாற்றலாம்... கொஞ்சம் பேரை எப்போதும் ஏமாற்றலாம்...... ஆனால் எல்லோரையும்,எப்போதும் ஏமாற்ற முடியாது.
ஆபிரகாம் லிங்கன்
நான் இப்பொழுதுள்ள நிலைமைக்கும். இனி அடைய நம்பிக் கொண்டிருப்பதற்கும், நான் என் தெய்விகத் தாய்க்கே கடமைப்பட்டிருக்கிறேன்.
ஆபிரகாம் லிங்கன்
என் மனம் உருக்குத் துண்டைப் போன்றது. அதில் எழுதுவது கடினம். ஆனால் எழுதி விட்டால், என்றுமே அழிக்க முடியாது.
ஆபிரகாம் லிங்கன்
கடவுள் நம் பக்கம் இருக்கிறாரா என்பதில் நான் அக்கறை கொள்ளவில்லை. என்னுடைய அக்கறையில் பெரும்பகுதி கடவுளின் பக்கமே உள்ளது. கடவுள் எப்பொழுதுமே சரியானவர்.
ஆபிரகாம் லிங்கன்
எனக்குத் தெரிந்தவற்றில் சிறந்ததையும் என்னால் செய்யக் கூடியதில் தலைசிறந்ததையுமே செய்கின்றேன். இறுதிவரை அப்படியே செய்துகொண்டிருப்பேன். இறுதியில் நான் செய்தது நியாயமாகுமானால் இப்பொழுது எனக்கு விரோதமாகச் சொல்வதெல்லாம் எள்ளளவும் நிற்காது போகும். இறுதியில் நான் செய்தது தவறாய் முடியுமானால் இவர் செய்தாலும் தவறு சரி ஆய்விடாது.
ஆபிரகாம் லிங்கன்
தனக்கு கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விட தன்னுடைய உழைப்பின் மதிப்பை உயர்த்திக் காட்டும் மனிதன் தான் சமூகத்தில் முன்னேற முடியும்!
ஆபிரகாம் லிங்கன்
தவ்றான சட்டம் ஒன்றை நீக்குவதற்குச் சிறந்த முறை அதைக் கண்டிப்பாக அமல் நடத்துவது.
ஆபிரகாம் லிங்கன்
கண்ணியமான இராஜதந்திரம் என்பது, தனிப்பட்டவர்களுடைய தாழ்ந்த மனப்பான்மையைப் பொது நன்மைக்காக: சாதுரியமாகப் பயன்படுத்தலாகும்.
ஆபிரகாம் லிங்கன்
இறைவனுக்குக் கீழ்ப்படிந்துள்ள இந்தத் தேசிய சமூகம் சுதந்தரத்துடன் புதுப் பிறவியை அடைய வேண்டும். அதனால், மக்களுடைய, மக்களால் நடத்தப்பெறும், மக்களுக்கான அரசாங்கம் பூமியிலிருந்து மறைந்துவிடாமல் இருக்க வேண்டும்.
ஆபிரகாம் லிங்கன்Explore the wisdom of Abraham Lincoln in their own words.
Browse books on Amazon →As an Amazon Associate, we earn from qualifying purchases.