உங்களுக்கு ஏதாவது பிடிக்கவில்லை என்றால், மாற்றிக் கொள்ளுங்கள். அதை மாற்ற முடியாவிட்டால், உங்கள் மனப்பான்மையை மாற்றிக் கொள்ளுங்கள்.
மாயா ஏஞ்சலோ Share on WhatsApp
உங்களை விரும்புவதும், நீங்கள் செய்வதை விரும்புவதும், அதை நீங்கள் செய்யும் முறையை விரும்புவதுமே வெற்றி.
மாயா ஏஞ்சலோ Share on WhatsApp
வாழ்க்கையில் பல தோல்விகளைச் சந்திப்பாய், ஆனால் ஒருபோதும் உன்னைத் தோற்க விடாதே.
மாயா ஏஞ்சலோ Share on WhatsApp
ஒன்று பிடிக்கவில்லையெனில், அதை மாற்று. மாற்ற முடியாவிட்டால், அதைப் பற்றிய உன் மனப்பான்மையை மாற்று. குறைகூறாதே.
மாயா ஏஞ்சலோ Share on WhatsApp
நீங்கள் சொன்னதை மக்கள் மறப்பார்கள், நீங்கள் செய்ததை மக்கள் மறப்பார்கள், ஆனால் நீங்கள் அவர்களை உணரவைத்ததை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.
மாயா ஏஞ்சலோ Share on WhatsApp
நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதை மறந்துவிடுவார்கள் என்பதை நான் அறிவேன். நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதையும் மறந்துவிடுவார்கள். ஆனால், நீங்கள் அவர்களுக்கு எப்படி உணரவைத்தீர்கள் என்பதை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.
மாயா ஏஞ்சலோ Share on WhatsApp
உமக்கு நிகழும் நிகழ்வுகளை நீர் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கலாம், ஆனால் அவற்றால் வீழ்ந்துவிடாமல் இருக்க நீர் தீர்மானிக்கலாம்.
மாயா ஏஞ்சலோ Share on WhatsApp
எனது பணி முழுக்க, எனது வாழ்வு முழுக்க அனைத்தும் இருத்தல் தொடர்பானவை. எனது எழுத்து முழுக்க.
மாயா ஏஞ்சலோ
உங்களுக்கு ஏதாவது பிடிக்கவில்லையெனில், அதனை மாற்றுங்கள். அப்படி மாற்ற இயலவில்லையெனில், உங்கள் மனோபாவத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.
மாயா ஏஞ்சலோ
உங்களிடம் ஒரே ஒரு புன்னகை இருப்பின், அதனை நீங்கள் விரும்பும் மனிதர்களுக்கு அளிக்கவும்.
மாயா ஏஞ்சலோ
எனக்கு நானே நன்மை செய்யாத பட்சத்தில், மற்றவர்கள் எனக்கு நன்மை செய்யவேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க இயலும்?
மாயா ஏஞ்சலோ
நீங்கள் கற்றுக்கொள்ளும்போது, கற்பியுங்கள்; நீங்கள் அடையும்போது, கொடுத்தளியுங்கள்.
மாயா ஏஞ்சலோ
உங்களுக்கு நீங்கள் மட்டும் போதும். நீங்கள் மற்றவர்களிடம் நிரூபிப்பதற்கு எதுவுமில்லை.
மாயா ஏஞ்சலோ
வெற்றி என்பது உங்களை நீங்கள் விரும்புவது; நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதனை விரும்புவது; நீங்கள் எப்படி அதனை செய்கிறீர்களோ அதனை விரும்புவது.
மாயா ஏஞ்சலோ
மற்ற அனைத்து குணங்களைவிடவும் மிக முக்கியமானது, துணிவு. ஏனெனில், துணிவு இல்லாமல் மற்ற எந்த குணங்களையும் தொடர்ந்து பின்பற்ற இயலாது.
மாயா ஏஞ்சலோ
மக்கள் நீங்கள் என்ன கூறினீர்கள் என்பதை மறந்துவிடுவர்; நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதையும் மறந்துவிடுவர்; ஆனால், அவர்களுக்கு நீங்கள் எத்தகைய உணர்வை அளித்தீர்கள் என்பதை என்றும் மறக்கமாட்டார்கள்.
மாயா ஏஞ்சலோ
உங்களுடைய வெறுப்பினால் நீங்கள் என்னை கொன்று புதைக்கலாம். ஆனால், காற்றைப் போல நான் மீண்டும் எழுந்து வருவேன்.
மாயா ஏஞ்சலோ
ஒரு பறவை பாடுவது, அதனிடம் பதில் இருக்கிறது என்பதற்காக அல்ல, அதனிடம் பாடல் இருக்கிறது என்பதற்காகவே.
மாயா ஏஞ்சலோExplore the wisdom of Maya Angelou in their own words.
Browse books on Amazon →As an Amazon Associate, we earn from qualifying purchases.