தன்னைக் காக்க விரும்புவோர் சினம் கொள்ளாதிருக்க வேண்டும். சினத்தைக் காக்காதவர், தன்னையே அழித்துக் கொள்வர்.
திருவள்ளுவர் Share on WhatsApp
அச்சத்தையும் கோபத்தையும், அவற்றின் பொருள் அறியாமல் நீக்க முயன்றால், அவை வலுப்பெற்று மீண்டும் வரும்.
தீபக் சோப்ரா Share on WhatsApp
கோபம் ஒரு அமிலம்; அது ஊற்றப்படும் பொருளை விட, சேமித்து வைக்கும் பாத்திரத்திற்கே அதிக தீங்கு விளைவிக்கும்.
மார்க் ட்வைன் Share on WhatsApp
கோபப்படுவது என்பது பிறரின் குற்றத்திற்காக உன்னையே பழிவாங்குவது போலாகும்.
ஜோனதன் ஸ்விஃப்ட் Share on WhatsApp