ஆண்மை என்ற சொல்லை அழிக்காமல் பெண்களுக்கு விடுதலை இல்லை, மதம் என்ற கைவிலங்கை உடைக்காமல் மக்களுக்கு விடுதலை இல்லை.
அம்பேத்கர் Share on WhatsAppDaily Tamil puzzle
ஆளும் தன்னலக்குழுக்களின் கைகளில் இருந்து ஒரு கண்ணியமான வாழ்க்கைக்கான உரிமையை மீட்க ஒரு நாட்டின் வறிய மக்கள் எழுச்சி பெறும்போது ஆப்பிரிக்காவில் ஒரு புதிய சகாப்தம் உதயமாகும்.
சேகுவேரா Share on WhatsApp