சட்டம், ஒழுங்கு என்பது பிற்போக்குவாதியின், கொடுங்கோல் அரசனின், அதிகாரத்தை வைத்துக்கொண்டு அதை விட்டுக்கோடுக்க மறுப்பனின் கடைசி புகலிடம்; சுதந்திரம் கிடைக்கும்வரை சட்டமும் ஒழுங்கும் இருக்க முடியாது.
ஜவஹர்லால் நேரு Share on WhatsApp
இலட்சியத்தை அடைய அமைதியான வழிகளை பின்பற்ற வேண்டும். பலாத்கார புரட்சி தேவையில்லை!
காமராசர் Share on WhatsApp
அரசியல் ஞானம், சமூகஞானம், பொருளாதார ஞானம் ஆகிய சகலமும் திருக்குறளில் அடங்கியுள்ளன.
பெரியார் Share on WhatsApp
கலை, சுதந்திரம் மற்றும் படைப்பாற்றல் ஆகியவை அரசியலை விட சமுதாயத்தை வேகமாக மாற்றிவிடும்.
விக்டர் பிஞ்சுக் Share on WhatsApp