நாம் தனியாக பிறந்தோம், தனியாக வாழ்கிறோம், தனியாக சாகிறோம். காதல் மற்றும் நட்பின் மூலம் மட்டுமே நாம் தனியாக இல்லை என்ற மாயையை உருவாக்க முடியும்.
ஆர்சன் வெல்லஸ் Share on WhatsApp
தனித்திருப்பது அழகானது. தனிமை என்பது அநாதையல்ல. அது மனம் சமூகத்தால் கறைபடுவதில்லை என்பதாம்.
ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி Share on WhatsApp