ஒரு கதவு மூடப்படும்போது இன்னொரு கதவு திறக்கிறது. ஆனால் பல நேரங்களில் நாம் மூடிய கதவின் நினைவிலேயே இருப்பதால், திறந்த கதவுகள் நம் கண்களுக்கு புலப்படுவதில்லை.
அலெக்சாண்டர் கிரகாம் பெல் Share on WhatsAppDaily Tamil puzzle
பிறந்த பிறகு கடவுளிடம் மீண்டும் இணைவதற்கான இந்த நீண்ட கடினமான பயணத்தில்தான் அனைத்து அழகும், கவிதைகளும், மதிக்கத்தக்கதும் குறிப்பிடத்தக்கதுமான அனைத்தும் உள்ளன.
ஓஷோ Share on WhatsApp
கீழே விழுவதும் பின்பு மேலே எழுவதும் நம் வாழ்க்கைப் பயணத்தில் மிக முக்கியமானது, நம் இதயதுடிப்பை அளவிடும் கருவிக்கூட ஒரே நேர்கோட்டை காட்டினால் நாம் பிணம் என்றே பொருள்.
ரத்தன் டாடா Share on WhatsApp