எப்படிப்பட்ட கலையும், ஒழுக்கக்குறைவுக்கும் மூட நம்பிக்கைக்கும் சிறிதும் பயன்படக்கூடாததாய் இருக்க வேண்டும்.
பெரியார் Share on WhatsApp
அடக்கம் என்பது ஓர் அணிகலன் மட்டுமல்ல, அது ஒழுக்கத்தின் பாதுகாப்பும் ஆகும்.
தாமஸ் ஆல்வா எடிசன் Share on WhatsApp
ஒருமுறை பொய் சொல்ல அனுமதித்தவன், இரண்டாம் முறை அதைச் சொல்வது எளிதாகக் காண்பான்.
தாமசு ஜெஃபர்சன் Share on WhatsApp