கற்றலுக்கும், சிந்திப்பதற்கும், கற்பனை செய்வதற்குமான சுதந்திரம் தேவை, அவற்றை ஆசிரியர்களே மாணவர்களுக்கு வழங்க முடியும்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsAppDaily Tamil puzzle
நுணுக்கமான திட்டமிடலுடன் கூடிய ஒரு நல்ல ஆசிரியர், தன்னை பயிற்றுவிப்பதற்கும், மாணவர்களை அறிவை பெறுவதற்க்கும் தயார்படுத்துகிறார்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
ஆசிரியப்பணி என்பது ஒரு தனிநபரின் தன்மை, திறன் மற்றும் எதிர்காலத்தை வடிவமைக்கும் மிகவும் உன்னதமான தொழில். மக்கள் என்னை ஒரு நல்ல ஆசிரியராக நினைவு கூர்ந்தால் அதுவே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக இருக்கும்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp