Daily Tamil puzzle
வறுமையால் எந்த மனிதனும் இறந்ததில்லை, அறியாமையின் காரணமாகவே எல்லாம் நடக்கிறது.
அருணாச்சலம் முருகானந்தம் Share on WhatsApp
வறுமை என்பதுஉண்ண உணவின்றி, உடுத்த துணியின்றி, வசிக்க வீடின்றி இருப்பது மட்டுமே என்று சில நேரங்களில் நாம் நினைக்கிறோம். யாருக்கும் தேவைப்படாமல், யாராலும் விரும்பப்படாமல், யாராலும் கவனிக்கப்படாமல் இருப்பதே வறுமையிலும் மிகப்பெரிய வறுமை.
அன்னை தெரசா Share on WhatsApp
ஏழைச் சிறுவன் கல்வியை நாடி வர முடியாவிட்டால் கல்விதான் அவனை நாடிப் போக வேண்டும்.
சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp