நான் சொல்கிறேன் என்பதற்காக எதையும் நீங்கள் ஒப்புக்கொள்ளாதீர்கள். பிறகு, மதவாதிகள் புராணத்தை முன்வைத்து பேசுவதை நீங்கள் ஒப்புக் கொள்வதற்கும், இதற்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். நான் பேசியதை வைத்து உங்களுக்குள் நிறைய கேள்விகளை எழுப்புங்கள், அதன் பின்னர் நான் சொன்னது சரியெனும் பட்சம் ஒப்புக் கொள்ளுங்கள்.
பெரியார் Share on WhatsAppDaily Tamil puzzle
ஆரியப் பித்தலாட்டத்திற்குச் சரியான மருந்து, மறுப்பு திருக்குறள் ஒன்றே! எனவே குறள் வழிப்பட்டு நீங்கள் பகுத்தறிவு பெற்று புது மனிதராகுங்கள்.
பெரியார் Share on WhatsApp
கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவு தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
பெரியார் Share on WhatsApp
இங்கு தோல்வி மிக அதிகமாக மதிப்பிடப்படுகிறது, ஆனால் தோல்வி என்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒரு கட்டுக்கதை.
பீட்டர் தியேல் Share on WhatsApp