உண்மையான கல்வி ஒரு மனிதனின் கண்ணியத்தை மேம்படுத்தி சுயமரியாதையை கூட்டுகிறது. கல்வியின் உண்மையான உணர்வை ஒவ்வொரு தனிமனிதனும் உணர்ந்து, ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்த முடிந்தால், உலகம் வாழ்வதற்கு மிகச் சிறந்த இடமாக இருக்கும்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
பணியாளரையும், தலைவரையும் ஒரே கண்ணியத்துடன் நடத்தும் முறையில் நான் வளர்க்கப்பட்டேன்.
டாம் ஹார்டி Share on WhatsApp
சுதந்திரம் என்பது திறந்த சாளரம்; அதன் வழியேதான் மனித ஆன்மாவின், மற்றும் மனித மாண்பின் சூரிய ஒளி பாய்கிறது.
ஹெர்பர்ட் ஹூவர் Share on WhatsApp
சுயமரியாதை என்பது கட்டுப்பாட்டின் விளைவு; 'வேண்டாம்' என்று தனக்குத்தானே சொல்லும் திறனுடன் சுயமரியாதை வளர்கிறது.
ஆபிரகாம் ஜோசுவா ஹெஷல் Share on WhatsApp
ஒருவர் தனது சுயமரியாதையை இழப்பதை விடப் பெரிய இழப்பு எதுவும் இருக்க முடியும் என்று நான் கருதவில்லை.
மகாத்மா காந்தி Share on WhatsApp