Daily Tamil puzzle
நீதி, ஒரு சில சக்திவாய்ந்தவர்களின் கருவியாக உள்ளது; அடக்குமுறை சக்திகளின் வசதிக்கேற்ப சட்ட விளக்கங்கள் தொடர்ந்து மாறுகிறது.
சேகுவேரா Share on WhatsApp
நம் நாட்டுக்கு சுதந்திரம் தேவை, ஆனால் பிறர் சுரண்டபடுவதின் மூலம் அது நமக்கு கிடைக்க தேவையில்லை.
ஜவஹர்லால் நேரு Share on WhatsApp
சுதந்திரம் என்றால் பயமில்லாமல் வாழ்வதுதான். பயமில்லாமல் வாழ நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்.
காமராசர் Share on WhatsApp
நாத்திகன் என்றால் அறிவாளி என்றுதான் பொருள். எவன் ஒருவன் நீதியில் நம்பிக்கை வைத்து நடக்கிறானோ அவன் நாத்திகன்.
பெரியார் Share on WhatsApp