எப்பொழுதும் ஒருவரை ஒருவர் புன்னகையுடன் சந்திப்போம், ஏனென்றால் புன்னகை அன்பின் ஆரம்பம்.
அன்னை தெரசா Share on WhatsApp
நீங்கள் செல்லும் இடமெல்லாம் அன்பைப் பரப்புங்கள். உங்களிடம் வந்தவர்கள் யாரும் மகிழ்ச்சியின்றி திரும்ப வேண்டாம்.
அன்னை தெரசா Share on WhatsApp
ஒரு எளிய புன்னகை செய்யக்கூடிய அனைத்து நன்மைகளையும் நாம் ஒருபோதும் அறிய மாட்டோம்.
அன்னை தெரசா Share on WhatsApp
நம் சேவை கடலில் ஒரு துளி என்று நாமே உணர்கிறோம். ஆனாலும் அந்த துளி இல்லாமல் கடலில் தண்ணீர் இன்னும் குறைவாகவே இருக்கும்.
அன்னை தெரசா Share on WhatsApp
அன்பு என்பது அனைத்து பருவங்களிலும் கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கக்கூடிய ஒரு பழம்
அன்னை தெரசா Share on WhatsApp
நீ நடந்து போக பாதை இல்லையே என்று கவலை படாதே, நீ நடந்தால் அதுவே பாதை.
அடால்ஃப் ஹிட்லர் Share on WhatsApp
நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுவாய். வலிமையுடயவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆகிவிடுவாய்.
சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
நேர்மறையான வாழ்வையும் எதிர்மறையான மனதையும் உன்னால் கொண்டிருக்க முடியாது.
ஜாய்ஸ் மேயர் Share on WhatsApp
எப்போதும் விஷயங்களின் பிரகாசமான பக்கத்தைப் பார். இது உனக்குப் புரியவில்லையெனில், மங்கிப்போனதை அது ஒளிரும் வரை மெருகூட்டு.
ஜென் பழமொழி Share on WhatsApp
உன் மனப்பான்மையை மாற்றுவதன் மூலம் உன் சூழ்நிலையை அடிக்கடி மாற்றலாம்.
எலினோர் ரூஸ்வெல்ட் Share on WhatsApp
நான் ஒரு நம்பிக்கையாளர். வேறொன்றாக இருப்பதில் பெரிய பயன் இருப்பதாகத் தெரியவில்லை.
வின்ஸ்டன் சர்ச்சில் Share on WhatsApp
நம்பிக்கை ஒரு மகிழ்ச்சி காந்தம். நீங்கள் நேர்மறையாக இருந்தால், நல்ல விஷயங்களும் நல்லவர்களும் உங்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள்.
மேரி லூ ரெட்ன் Share on WhatsApp