 
            இந்தியப் புரட்சியின் இரு பெரும் தடைகள் பார்ப்பனீயமும் முதலாளியமும்தான்.
அம்பேத்கர் 
            புரட்சி என்பது மனிதகுலத்தின் மறுக்கப்பட முடியாத உரிமை. சுதந்திரம் என்பது யாருக்கும் மறுக்கப்பட முடியாத பிறப்புரிமை.
பகத் சிங் 
            இலட்சியத்தை அடைய அமைதியான வழிகளை பின்பற்ற வேண்டும். பலாத்கார புரட்சி தேவையில்லை!
காமராசர் 
            புரட்சி என்பது தானாக மரத்திலிருந்து விழும் ஆப்பிள் அல்ல, நாம்தான் அதை விழச் செய்ய வேண்டும்.
சேகுவேரா 
            கீழே விழும் என் துப்பாக்கியை பிடித்து வேறொருவர் என் பணியை தொடர்ந்தால் நான் விழுவதைப் பற்றி எனக்கு கவலையில்லை.
சேகுவேரா