Share

Tamil Quotes of Mother Teresa

அல்பேனியா/இந்தியாஐ சேர்ந்த புகழ்பெற்ற கன்னியாஸ்திரி,மிஷனரி அன்னை தெரசா அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Nun Missionary கன்னியாஸ்திரி மிஷனரி ஆகஸ்ட் 261910 செப்டம்பர் 051997
அன்னை தெரசா Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jackson David

உதவும் கரங்கள், பிரார்த்திக்கும் உதடுகளைவிடச் சிறந்தது.

அன்னை தெரசா
அன்னை தெரசா Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Joanna Kosinska

ரொட்டிக்கான பசியை விட அன்பின் பசியை அகற்றுவது மிகவும் கடினம்.

அன்னை தெரசா
அன்னை தெரசா Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Azrul Aziz

பணம் மட்டும் கொடுத்து திருப்தி அடைய வேண்டாம். பணம் மட்டும் போதாது, அவர்கள் நேசிக்கப்பட உங்கள் இதயம் அவர்களுக்கு தேவை. எனவே, நீங்கள் செல்லும் இடமெல்லாம் உங்கள் அன்பைப் பரப்புங்கள்.

அன்னை தெரசா
அன்னை தெரசா Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Hunters Race

சிலர் நன்றாக வாழ்வதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். அதற்காக அவர்கள் உழைத்திருக்ககூடும். ஆனால், ஒருவருக்கு பயன்படக்கூடிய பொருட்களை மக்கள் தூக்கி எறிந்து வீணாக்குவதை பார்க்கும்போதுதான் எனக்கு கோபம் வருகிறது.

அன்னை தெரசா
அன்னை தெரசா Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Clem Onojeghuo

செல்வந்தர்கள் பணம் கொடுத்து பெறக்கூடியதை ஏழைகளுக்கு, அன்பிற்காக கொடுக்க முயற்சிக்கிறேன். தொழுநோயாளியை பணத்திற்காக நான் தொடுவதில்லை; கடவுளின் அன்பிற்காக நான் அவர்களை மனமுவந்து குணப்படுத்துகிறேன்.

அன்னை தெரசா
அன்னை தெரசா Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Joel Muniz

உங்களால் நூறு பேருக்கு உணவளிக்க முடியாவிட்டால், ஒருவருக்கு மட்டுமாவது உணவளியுங்கள்.

அன்னை தெரசா
அன்னை தெரசா Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jamez Picard

தனிமையும் தேவையற்ற உணர்வும் மிகக் கொடிய வறுமை.

அன்னை தெரசா
அன்னை தெரசா Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ian Taylor

நம் சேவை கடலில் ஒரு துளி என்று நாமே உணர்கிறோம். ஆனாலும் அந்த துளி இல்லாமல் கடலில் தண்ணீர் இன்னும் குறைவாகவே இருக்கும்.

அன்னை தெரசா
அன்னை தெரசா Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tallie Robinson

இன்றைய மிகப்பெரிய நோய் தொழுநோயோ காசநோயோ அல்ல, மாறாக யாருக்கும் தேவையற்றர் என்ற உணர்வே.

அன்னை தெரசா
அன்னை தெரசா Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Clem Onojeghuo

பணக்காரர்கள் கூட அன்பிற்காகவும், கவனிப்பதற்காகவும், விரும்பப்படுவதற்காகவும், சொந்தம் என்று அழைக்கப்படுபவதற்கும் ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள்.

அன்னை தெரசா
அன்னை தெரசா Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Priscilla Du Preez

ஒரு சிறு புன்னகை செய்யக்கூடிய நன்மைகள்அனைத்தையும் நாம் ஒருபோதும் அறிய மாட்டோம்.

அன்னை தெரசா
அன்னை தெரசா Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jeremy Bishop

நீங்கள் செல்லுமிடமெல்லாம் அன்பை பரப்புங்கள். உங்களிடம் வந்தவர்கள் யாரும் வருத்தத்துடன் திரும்பாமல் இருக்கட்டும்.

அன்னை தெரசா
அன்னை தெரசா Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Brigitte Tohm

நாம் நம்முடன் இருக்கும் நபர்களிடம் அன்பு செலுத்த முடியாமல் போனால் நம்மால் பார்க்க முடியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும்?

அன்னை தெரசா
அன்னை தெரசா Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Shaira Dela Peña

எப்பொழுதும் ஒருவரை ஒருவர் புன்னகையுடன் சந்திப்போம், ஏனென்றால் புன்னகை அன்பின் ஆரம்பம்.

அன்னை தெரசா
அன்னை தெரசா Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Mayur Gala

நீங்கள் செல்லும் இடமெல்லாம் அன்பைப் பரப்புங்கள். உங்களிடம் வந்தவர்கள் யாரும் மகிழ்ச்சியின்றி திரும்ப வேண்டாம்.

அன்னை தெரசா
அன்னை தெரசா Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by S&B Vonlanthen

ஒரு எளிய புன்னகை செய்யக்கூடிய அனைத்து நன்மைகளையும் நாம் ஒருபோதும் அறிய மாட்டோம்.

அன்னை தெரசா
அன்னை தெரசா Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ian Schneider

அன்பு என்பது அனைத்து பருவங்களிலும் கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கக்கூடிய ஒரு பழம்

அன்னை தெரசா
அன்னை தெரசா Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Shaira Dela Peña

வறுமை என்பதுஉண்ண உணவின்றி, உடுத்த துணியின்றி, வசிக்க வீடின்றி இருப்பது மட்டுமே என்று சில நேரங்களில் நாம் நினைக்கிறோம். யாருக்கும் தேவைப்படாமல், யாராலும் விரும்பப்படாமல், யாராலும் கவனிக்கப்படாமல் இருப்பதே வறுமையிலும் மிகப்பெரிய வறுமை.

அன்னை தெரசா