ஆசிரியர்களின் பங்கு ஏணியைப் போன்றது, மேலே செல்ல அனைவரும் அதை பயன்படுத்துகின்றனர் ஆனால் அந்த ஏணி பிறருக்கு பயன்பட அங்கேயே இருக்கிறது.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsAppDaily Tamil puzzle
மனிதனுக்கு வாழ்க்கையில் சிரமங்கள் தேவை, ஏனென்றால் வெற்றியை அனுபவிக்க அவை அவசியம்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
கற்கும் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அதை செய்தால், உங்கள் வளர்ச்சியை தடுக்க முடியாது.
அந்தோனி ஜே. டி ஏஞ்சலோ Share on WhatsApp
உங்கள் தற்போதைய சூழ்நிலைகள் நீங்கள் எங்கே செல்ல முடியும் என்பதை தீர்மானிக்காது; நீங்கள் எங்கே தொடங்குவீர்கள் என்பதை மட்டுமே அவற்றால் தீர்மானிக்கமுடியும்.
ஜலாலுத்தீன் முகம்மது ரூமி Share on WhatsApp
ஒரு இரும்பு இன்னொரு இரும்பை கூர்மையாக்குவது போல, ஒரு நண்பன் இன்னொரு நண்பனை கூர்மையாக்குகிறான்.
சாலமன் ராஜா Share on WhatsApp
தவறு செய்யும் சுதந்திரம் இல்லையென்றால் சுதந்திரம் மதிப்புக்குரியது அல்ல.
மகாத்மா காந்தி Share on WhatsApp
நன்மை-தீமை, கசப்பு-இனிப்பு, இருள்-ஒளி, கோடை-குளிர் என எல்லா வழிகளிலும் வாழ்க்கையை அனுபவியுங்கள். எல்லாவற்றிலும் இரு பக்கத்தையும் அனுபவியுங்கள். அனுபவத்தைக் கண்டு பயப்படாதீர்கள், ஏனெனில் நிறைய அனுபவங்களுடன் அதிக மேலும் மேன்மையடைவீர்கள்.
ஓஷோ Share on WhatsApp
சோகம் ஆழத்தைக் கொடுக்கிறது. மகிழ்ச்சி உயரத்தைக் கொடுக்கிறது. சோகம் வேர்களைத் தருகிறது. மகிழ்ச்சி கிளைகளை அளிக்கிறது. மகிழ்ச்சி என்பது வானத்தில் செல்லும் மரம் போன்றது, சோகம் என்பது பூமியின் கருப்பையின் வேர்கள் போன்றது.
ஓஷோ Share on WhatsApp